என்னை ஒரு காட்சிப் பொருளாகவே பார்க்கின்றனர் - 43 வயதுக் குழந்தையின் உருக்கமான பதிவு! காணொளி இணைப்பு
People
Women
Kaithadi #Jaffna
By Vasanth
என்னை ஒரு காட்சிப் பொருளாகவே அனைவரும் பார்க்கின்றனர் என 43 வயதுடைய மாற்றுத் திறனாளி பெண் ஒருவர் கண்ணீரோடு கூறுகின்றார்.
யாழ்ப்பாணம் கைதடி பகுதியில் வசிக்கும் சிவரஜனி பொன்னம்பலம் என்ற மாற்றுத் திறனாளி, வயோதிப தாயுடன் பல இன்னல்களுக்கு மத்தியில் அன்றாட வாழ்க்கையை கொண்டு செல்கின்றார்.
தான் ஒரு நோயாளி என்பதால் தந்தை கூட தன்னை ஒதுக்கி விட்டதாகவும், உதவி செய்து வந்த சகோதரங்கள் கூட தன்னைக் கவனிப்பதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார் பயனாளியின் பெயர் - சிவரஜனி பொன்னம்பலம், வசிக்கும் இடம் - கைதடி இவர்களுக்கு உதவி செய்ய விரும்பினால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் Whatsapp /Viber +94767776363/+94212030600 இவர் தொடர்பான முழுமையான விடயங்கள் காணொளியில்,
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி