இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம்! இலங்கைக்கு ஆபத்தா? இடர் முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள தகவல்
earthquake
peoples
indonesiya
By S P Thas
இந்தோனேஷியாவில் இன்று (14.05.2021) காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு எந்தவித பாதிப்பும் கிடையாது என இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இந்தோனேஷியாவின் சினங்பேக் பகுதியில் 6.7 ரிக்டர் அளவில் இன்று வெள்ளிக்கழமை நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவிக்கின்றது.
இந்நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. எவ்வாறாயினும், இந்த நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு பாதிப்பு கிடையாது என இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவிக்கின்றார்.
வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும் 2 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்