உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு - இன்று அரசை அதிர வைப்பேன்: எச்சரிக்கும் கம்மன்பில

CID - Sri Lanka Police Easter Easter Attack Sri Lanka Udaya Gammanpila Channel 4 Easter Attack
By Thulsi Feb 03, 2025 06:20 AM GMT
Report

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அரசாங்கம் கூறும் பொய் தொடர்பில் இன்றையதினம் (03) நாட்டுக்கு அம்பலப்படுத்தப்படவுள்ளதாக பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில (Udaya Gammanpila) தெரிவித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.  

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவரை தேடி வருவதாக பொய்யை எழுதி அரசாங்கம் உள்ளாட்சி தேர்தலை குறி வைத்து நாடகம் நடத்த தயாராகி வருகின்றது.

மன்னார் நீதிமன்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் - யாழில் சந்தேக நபர் கைது

மன்னார் நீதிமன்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் - யாழில் சந்தேக நபர் கைது

விசேட அம்பலப்படுத்தப்படவுள்ளது

இது தொடர்பில் சகல ஆதாரங்களுடனும் உதய கம்மன்பில இன்றைய தினம் அம்பலப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு - இன்று அரசை அதிர வைப்பேன்: எச்சரிக்கும் கம்மன்பில | Easter Attacks Investigation Report Gammanpila

அந்தவகையில் இன்றையதினம் (3.2.2025) பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைமையகத்தில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி அவர் இதனை வெளிப்படுத்தவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் அசமந்தம் : மக்கள் விசனம்

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் அசமந்தம் : மக்கள் விசனம்

அரசியல் தஞ்சம் கோரி வெளிநாட்டில்

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து செனல் 4 அலைவரிசைக்கு தகவல்களை வழங்கிய அசாத் மெளலானா என்றழைக்கப்படும் மொஹமட் மஹிலார் மொஹமட் ஹன்ஸீர் மேலும் தகவல்களை வழங்க தயாராகவுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு - இன்று அரசை அதிர வைப்பேன்: எச்சரிக்கும் கம்மன்பில | Easter Attacks Investigation Report Gammanpila

எனினும் அசாத் மௌலானா நாடு திரும்புவது தொடர்பில் உறுதியான தீர்மானம் எதனையும் இதுவரை எடுக்கவில்லை என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில். அசாத் மௌலானா அரசியல் தஞ்சம் கோரி வெளிநாட்டில் தங்கியுள்ளார். அசாத் மௌலானா, சுயவிருப்பின் பேரில் நாடு திரும்பி தாமாக முன்வந்து உயிர்த்த ஞாயிறு விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க தயாராகவிருப்பதாக சட்டவல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

வீடு புகுந்த குழுவின் அட்டகாசம் : மூவர் வெட்டிக்கொலை

வீடு புகுந்த குழுவின் அட்டகாசம் : மூவர் வெட்டிக்கொலை

 

YOU MAY LIKE THIS VIDEO


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

25 May, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015