கரூர் சம்பவத்தின் எதிரொலி: ஈழத்தமிழர்கள் எடுக்க வேண்டிய கட்டாய நடவடிக்கை

Sri Lankan Tamils Tamils India
By Shalini Balachandran Oct 08, 2025 05:37 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

தமிழ் நாட்டுடன் (Tamil Nadu) இணைந்து பயணிக்க வேண்டிய தேவை தற்பொழுது ஈழத்தமிழர்களுக்கு இருப்பதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைவர் பிரதமர் உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்தியாவின் (India) பொருளாதாரத்தில் தமிழ்நாட்டின் பங்கு என்பது மிகவும் முக்கியமாக கருதப்படுகின்றது.

இந்தநிலையில், அந்த பொருளாதார பலத்தை அரசியல் பலமாக மாற்றி சர்வதேசத்திடம் ஈழத்தமிழர்கள் விவகாரத்தை கொண்டு செல்வதற்கான வாய்ப்பு அங்கு அதிகம் காணப்படுகின்றது.

அதாவது, அண்மையில் தமிழகத்தின் கரூரில் இடம்பெற்ற சம்பவத்திற்கு சீனா (China) இரங்கல் தெரிவித்திருந்தது.

இது இந்தியாவின் மீது மற்றும் தமிழ் நாட்டின் மீது சீனாவின் ஒரு முக்கிய ஈடுபாட்டை பிரதிபலிக்கின்றது.

இந்தநிலையில், தமிழ்நாட்டின் மீதான சர்வதேசத்தின் ஒரு பார்வை இங்கு அதிகமாக காணப்படுவதனால் ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டுடன் பயணிப்பது இங்கு ஒரு தேவையாக காணப்படுகின்றது” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சர்வதேசத்தில் ஈழத்தமிழர்கள் குறித்த பார்வை, ஈழத்தமிழர்கள் எடுக்கவேண்டிய முக்கிய நடவடிக்கை, தமிழர் அரசியல் களம், ஐ.நாவில் ஈழத்தமிழர்களின் முக்கிய தீர்மானம் மற்றும் ஈழதமிழர்களின் விவகாரத்தில் ஐ.நாவின் அடுத்த கட்ட நடவடிக்கை என்பன தொடர்பில் அவர் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி,      


மாத்தறையில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூடு: ஒருவர் கைது

மாத்தறையில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூடு: ஒருவர் கைது

மீண்டும் மின் கட்டண அதிகரிப்பு..! இன்று முக்கிய கூட்டம்

மீண்டும் மின் கட்டண அதிகரிப்பு..! இன்று முக்கிய கூட்டம்

விஜய் சொன்னது உண்மையா..! கரூர் போக தடை இல்லை: கசிந்த தகவல்

விஜய் சொன்னது உண்மையா..! கரூர் போக தடை இல்லை: கசிந்த தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025