சுதந்திரக் கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் பைசர் முஸ்தபா இராஜினாமா
SLFP
Faizer Musthapha
Maithripala Sirisena
By Vanan
முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபா சிரேஷ்ட உப தலைவர் பதவி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் இராஜினாமா செய்துள்ளார்.
இராஜினாமா கடிதம் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் அதிபருமான மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இராஜினாமா கடிதம்

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம் நாள் - கொடியிறக்கம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்