வேகமாக பரவும் போலித்தகவல் - நாட்டு மக்களுக்கு வைத்தியர்கள் எச்சரிக்கை
People
SriLanka
Renuka Jayatissa
By Chanakyan
உடலில் வியர்வை அதிகமாக வெளியேறும் போது உப்பை அதிகம் உட்கொள்ள வேண்டும் என்ற தகவல் வேகமாக பரவி வருவதால் மக்கள் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
எனினும் இதுவொரு உண்மைக்குப் புறம்பான கூற்று என மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் போஷாக்கு பிரிவின் பிரதம ஊட்டச்சத்து நிபுணர் வைத்தியர் ரேணுகா ஜயதிஸ்ஸ (Renuka Jayatissa) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மதியநேர செய்தித் தொகுப்பு,
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 3 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி