இலங்கையின் புலனாய்வு துறைக்குள் இரசகசியமாக ஊடுருவும் சர்வதேச நாடுகள்

Anura Kumara Dissanayaka United States of America China India
By Shalini Balachandran Mar 11, 2025 12:33 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in அரசியல்
Report

இலங்கையின் (Sri Lanka) புலனாய்வு துறைக்குள் சர்வதேச நாடுகளின் ஊடுருவல் காணப்படலாம் என பிரித்தானிய அரசியல் ஆய்வாளர் அருஸ் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கை புலனாய்வுத்துறையில் திடீர் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், இதில் இந்தியாவின் (India) ஊடுருவல் அதிகம் காணப்படுவதற்கான வாய்ப்புக்கள் உண்டு.

2017 ஆம் ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) இலங்கை வந்த போது, பெருமளவான இந்திய புலனாய்வாளர்கள் இலங்கைக்குள் ஊடுருவி இருக்க அதிகம் வாய்ப்புள்ளது.

இந்தியாவை மெல்ல ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) அரசு ஓரங்கட்டுவது புலப்படுகின்ற நிலையில் இவ்வாறான சூழல் உருவாகியுள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சர்வதேச நாடுகளின் தலையீடு, இலங்கையின் அரசியல் எதிர்காலம், தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் ஆட்சி மாற்றம் குறித்து அவர் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு,    


தேர்தலில் தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிடுவதற்கான காரணம் : அம்பலப்படுத்தும் சுமந்திரன்

தேர்தலில் தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிடுவதற்கான காரணம் : அம்பலப்படுத்தும் சுமந்திரன்

யாழில் அனுமதிப்பத்திரம் இன்றி மாடுகளை கடத்தியவர் கைது

யாழில் அனுமதிப்பத்திரம் இன்றி மாடுகளை கடத்தியவர் கைது

உள்ளூராட்சித் தேர்தலில் அநுர அலை வீசாது : சுமந்திரன் அதிரடி

உள்ளூராட்சித் தேர்தலில் அநுர அலை வீசாது : சுமந்திரன் அதிரடி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வேலணை கிழக்கு, பிரான்ஸ், France

10 Jan, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

வட்டக்கச்சி, பேர்ண், Switzerland

18 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada

21 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், உக்குளாங்குளம்

17 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், London, United Kingdom

10 Jan, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

17 Dec, 2025
28ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வவுனியா, கொழும்பு, நல்லூர்

08 Jan, 1997
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Fredericia, Denmark

21 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, மலேசியா, Malaysia, Toronto, Canada

18 Dec, 2020
மரண அறிவித்தல்

நல்லூர், திருநகர், பிரான்ஸ், France

15 Dec, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, North York, Canada

19 Dec, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, Markham, Canada

19 Dec, 2015
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

19 Dec, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கலவெட்டித்திடல், பிரமந்தனாறு

29 Dec, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, வவுனிக்குளம், Meschede, Germany

18 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிகுளம் வவுனியா

19 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025