நாளைய ஹர்த்தால் தொடர்பில் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் வெளியிட்ட தகவல்
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
Sri Lanka Bus Strike
By Kiruththikan
இன்று (5) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பேருந்துகளை இயக்குவதில் இருந்து விலகுவதற்கு இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
தேவையான எரிபொருள் கிடைக்காததன் காரணமாக நாளை முன்னெடுக்கவுள்ள ஹர்த்தால் நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.