விவசாயிகளுக்கு கிடைக்கவுள்ள நன்மை : ஜனாதிபதி வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்

Anura Kumara Dissanayaka Sri Lanka
By Raghav Apr 25, 2025 07:06 AM GMT
Report

எதிர்காலத்தில் விவசாயிகளுக்கு களைக்கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை இறக்குமதி செய்து நியாயமான விலையில் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார். 

புத்தளத்தில் (Puttalam) நேற்று (24.04.2025) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, “கடந்த கால அரசாங்கங்கள் இனவாதத்தை வைத்து மட்டுமே ஆட்சி செய்தார்கள், மக்கள் நலன் பற்றி யோசிக்க வில்லை.

புதிய வாகனங்களின் விலை தொடர்பில் வெளியான தகவல்

புதிய வாகனங்களின் விலை தொடர்பில் வெளியான தகவல்

முக்கிய பொருட்களின் விலை

ஆனால் இன்று மக்களின் நலனை பற்றி சிந்திக்கும் ஒரு அரசாங்கத்தை நாங்கள் உருவாக்கியுள்ளயோம்.நாங்கள் ஆட்ச்சிக்கு வந்து பல வேளை திட்டங்களை மக்களுக்காக செய்துள்யோம், இனியும் அவ்வாறே செய்வோம்.

விவசாயிகளுக்கு கிடைக்கவுள்ள நன்மை : ஜனாதிபதி வெளியிட்ட மகிழ்ச்சி தகவல் | Good News Farmer Sherbicide At A Reasonable Price

முக்கிய பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். மேலும் புத்தளம் மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கு பல இலட்சங்கள் ஒதுக்கியுள்ளளோம்.

மேலும், எதிர்காலத்தில் விவசாயிகளுக்கு தேவையான உர மானியம், களைக்கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை நியாயமான விலையில் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

தற்போது கடந்த காலத்திலும் பார்க்க அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது.”என தெரிவித்தார்.

இதேவேளை, புதிய சட்டங்களை உருவாக்கியேனும் இனவாதத்தைத் தோற்கடிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென ஜனாதிபதி மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் : தபால் மூல வாக்களிப்பின் இரண்டாம் நாள் இன்று

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் : தபால் மூல வாக்களிப்பின் இரண்டாம் நாள் இன்று

இராணுவ பிடியில் யாழ். போதனா வைத்தியசாலையின் காணி - பறந்த அவசர கோரிக்கை

இராணுவ பிடியில் யாழ். போதனா வைத்தியசாலையின் காணி - பறந்த அவசர கோரிக்கை

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada

21 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், உக்குளாங்குளம்

17 Dec, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், London, United Kingdom

10 Jan, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Fredericia, Denmark

21 Dec, 2024
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, மலேசியா, Malaysia, Toronto, Canada

18 Dec, 2020
மரண அறிவித்தல்

நல்லூர், திருநகர், பிரான்ஸ், France

15 Dec, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, North York, Canada

19 Dec, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, Markham, Canada

19 Dec, 2015
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

19 Dec, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கலவெட்டித்திடல், பிரமந்தனாறு

29 Dec, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, வவுனிக்குளம், Meschede, Germany

18 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிகுளம் வவுனியா

19 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada

18 Dec, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020