துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களின் பின்புலங்களை கண்டறிய வேண்டும்! அநுர பிரியதர்சன அறிவுறுத்தல்
Sri Lanka Police
Anura Priyadharshana Yapa
Sri Lanka Police Investigation
By pavan
நாட்டில் கடந்த மாதங்களாக இடம்பெறும் தொடர் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களின் பின்புலங்களை காவல்துறையினர் கண்டறிய வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்சன யாப்பா வலியுறுத்தியுள்ளார்.
நாட்டில் தற்போதைய காலப்பகுதியில் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் காணப்படுகின்றன.
துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள்
அதன்படி, கடந்த இரு மாதங்களுக்குள் 21 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் 23 பேர் கொல்லப்பட்டதுடன் சிலர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
உரிய விசாரணையை முன்னெடுத்து, உண்மையைக் கண்டறிய வேண்டிய பொறுப்பு காவல்துறையினருக்கு உள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 1 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
6 நாட்கள் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்