இலங்கை கிரிக்கெட்டில் அரசாங்கம் தலையிட கூடாது : சர்வதேச கிரிக்கெட் பேரவை உறுதி!
Sri Lanka Cricket
By Beulah
இலங்கை கிரிக்கெட்டின் செயல்பாடு மற்றும் நிர்வாகத்தில் அரசாங்கம் தலையிடாது என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.
இந்நியைில், இலங்கை கிரிக்கட் அணிக்கு விதிக்கப்பட்டுள்ள தற்காலிக தடை தொடர்பில் எதிர்வரும் நவம்பர் மாதம் 21ஆம் திகதி சர்வதேச கிரிக்கெட் பேரவையின் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சர்வதேச கிரிக்கெட் பேரவை
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் முக்கிய கூட்டம் நவம்பர் 18 முதல் 21 வரை அஹமதாபாத்திலும், அதன் இயக்குநர்கள் குழு கூட்டம் 21ம் திகதியும் நடைபெற உள்ளது.

எதிர்காலத்தில் இது குறித்து ஆராயப்படும் என்றும் சபை குறிப்பிட்டுள்ளது.
ஈழ நிலம் உள்ளவரை நித்தியப்புன்னகை அழகனின் குரல் தீராது! 21 மணி நேரம் முன்
ஜே.வி.பி.யின் அடுத்த தலைவராக பிமலை வளர்க்கிறதா சீனா …!
5 நாட்கள் முன்
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்