கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
colombo
visa
us embassy
By Jaso
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் இலங்கை மக்களுக்கு முக்கிய அறிவித்தலொன்றை விடுத்துள்ளது.
இதன்படி டொலருக்கு நிகரான தற்போதைய ரூபாயின் பெறுமதியின் ஏற்ற இறக்கம் காரணமாக விசா கட்டணத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதன்படி எதிர்வரும் 28 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் விசா மற்றும் ஏ.சி.எஸ் சேவை கட்டணங்கள் திருத்தம் செய்யப்படும் என அறிவித்துள்ளது.
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்…
3 நாட்கள் முன்
ஆடிப்பிறப்பு ஈழத் தமிழரின் பண்பாட்டுப் பண்டிகை…
4 நாட்கள் முன்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி