உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை நிறைவு
Sri Lanka Parliament
By Beulah
அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று (28) நிறைவடைந்துள்ளதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அத்துடன், அத்தீர்மானம் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.