கொலைக்குற்ற வழக்கிலிருந்து ஆளும்தரப்பு உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர விடுதலை
Colombo
Ratnapura
Court
SriLanka
Premalal Jayasekara
Kahawattai
By Chanakyan
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர (Premalal Jayasekara) மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மேலும், இருவர் இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2015ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் பிரேமலால் ஜயசேகரவிற்கு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது.
இரத்தினபுரி - காஹவத்தை பகுதியில் 2015ஆம் ஆண்டு அரச தலைவர் தேர்தல் பிரசார கூட்டத்தின் போதே இந்த கொலை சம்பவம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 4 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்