நாயைப்போல சுட்டு வீதியில் வீசப்பட்ட ஊடகவியலாளர்! கேட்டு மகிழ்ந்த மகிந்த

Gotabaya Rajapaksa Mahinda Rajapaksa Sri Lanka
By Shalini Balachandran Sep 11, 2025 03:14 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in அரசியல்
Report

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க (Lasantha Wickramatunga) மாட்டைச் சுடும் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டமைக்கு பலதரப்பட்ட காரணங்கள் தெரிவிக்கப்பட்டது.

தென்னிலங்கை இராணுவத்தரப்பினர் இந்த கொலையை செய்யவில்லை என்ற அடிப்படையில், வேறு ஒரு தரப்பினர்தான் இதனை செய்தனர் என வெளிகாட்ட இந்த துப்பாக்கியால் அவர் சுடப்பட்டிருக்காலாம் என காரணங்கள் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், தங்களுக்கு எதிராக யாராவது குரல் எழுப்பினால் மிருகத்தை கொல்வதை போல கொன்று புதைத்துவிடுவோம் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) தரப்பு மக்களுக்கு விடுத்த எச்சரிக்கையாகவே லசந்த விக்ரமதுங்க அந்த துப்பாக்கியால் படுகொலை செய்யப்பட்டார் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

இந்தநிலையில், லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை மாத்திரமன்றி அவருடைய படுகொலை சம்பவத்தின் விசாரணைகளுமே மிகவும் விசித்திரமாகவும் அநீதியின் உச்சத்திலும் கொண்டு செல்லப்பட்டது.

இதில்,

  1. புதைக்கப்பட்ட அவரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
  2. ஒரு புலனாய்வு அதிகாரி தான்தான் லசந்தவை கொலை செய்ததாக தெரிவித்து விட்டு உயிர்மாய்த்துகொண்டார்.
  3. லசந்த விக்ரமதுங்கவின் படுகொலைக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சதான் (otabaya Rajapaksa) காரணமென அமெரிக்காவில் (United States) வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இருப்பினும், எந்தவொரு அநீதிக்கும் இலங்கையில் நீதி கிடைக்காது என்பதை லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை சம்பவம் தற்போது வரை நினைவூட்டி வருகின்றது.

இந்த படுகொலை சம்பவத்தின் அடுத்த கட்டம், எடுக்கப்படும் நடவடிக்கை, இது தொடர்பில் தற்போதைய அரசாங்கத்தின் நிலைப்பாடு மற்றும் பலதரப்பட்ட உண்மைகள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் இன்றைய உண்மைகள் நிகழ்ச்சி,     

மல்லாவியில் பணியாற்றும் சிறிலங்கா இராணுவத்தின் லெப்.கேணல் தர அதிகாரி அதிரடி கைது!

மல்லாவியில் பணியாற்றும் சிறிலங்கா இராணுவத்தின் லெப்.கேணல் தர அதிகாரி அதிரடி கைது!

மகிந்தவுக்கு வீடு வழங்க முன்வந்த தமிழர்!

மகிந்தவுக்கு வீடு வழங்க முன்வந்த தமிழர்!

கெஹல்பத்தர சிஐடிக்கு வெளிப்படுத்திய உண்மை! காணொளியில் சிக்கிய ராஜபக்சர்களின் சகா

கெஹல்பத்தர சிஐடிக்கு வெளிப்படுத்திய உண்மை! காணொளியில் சிக்கிய ராஜபக்சர்களின் சகா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இணுவில், நவாலி தெற்கு, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Roermond, Netherlands

21 Oct, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, மானிப்பாய், Toronto, Canada

31 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024