இந்திய றோவின் பாதுகாப்பில் மகிந்தவும் பசிலும்! வெளிவந்த தகவல்
Basil Rajapaksa
Mahinda Rajapaksa
Sri Lankan protests
India
By Kiruththikan
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச திருகோணமலையில் முகாமிட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கமல் குணர்தன குறிப்பிட்டுள்ளார் என இலங்கையில் இருக்கும் பிரபல அரசியல் ஆய்வாளர் எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்ச டோரா படகின் மூலமாக சர்வதேச எல்லையில் இந்தியாவின் றோ அமைப்பின் பாதுகாப்பில் இருப்பதாகவே எமக்கு கிடைத்த தகவல்களின் படி அறிய முடிகின்றது.
ஆனால் அவர் எந்த மாநிலத்தில் இருக்கின்றார் என்பதை எம்மால் அறிய முடியாமல் இருக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவும், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுமே இவ்வாறு ஒன்றாக இருப்பதாக அறிய முடிகின்றது.
லங்கா சிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்