கொழும்பு துறைமுக சட்டமூலம் - உச்சநீதிமன்ற தீர்ப்பை அறிவித்தார் சபாநாயகர்
parliament
speaker
high court
portcity
By Sumithiran
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைய சட்டமூலம் மீதான சில உட்பிரிவுகள் அரசியலமைப்பிற்கு முரணானவை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதாக சபாநாயகர் இன்று அறிவித்தார்.
சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன நாடாளுமன்றத்திற்குத் தெரிவித்ததாவது,இந்த சட்டமூலத்தை திருத்தம் செய்தால் அல்லது வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டால் அதை செல்லுபடியாக்க முடியும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இதன்மூலம், சட்டமூலத்தை நிறைவேற்ற சிறப்பு பெரும்பான்மை அல்லது வாக்கெடுப்பு தேவைப்படும் என்று அவர் கூறினார்.



ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் மைத்திரியை நோக்கி வீசப்பட்ட குற்றப்பார்சல்! திரும்பும் சட்டத்தின் கூர்முனை
வரலாற்றை மாற்றிய மரண தண்டனை: மகிழ்ச்சியின் உச்சத்தில் மைத்திரி - பாதுகாப்புச் செயலாளரின் வாக்குமூலம்
மைத்திரியின் உத்தரவால் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் வழக்கில் இருவர் மட்டுமே கைது! ஹேமசிறியின் பரபரப்பு வாக்குமூலம்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்