றீ(ச்)ஷாவில் இடம்பெறவுள்ள மாபெரும் இரத்ததான முகாம்
Kilinochchi
Sri Lankan Peoples
Reecha
By Sathangani
றீ(ச்)ஷாவின் (Reecha) ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம் ஒன்று நடைபெறவுள்ளது.
குறித்த இரத்ததான முகாம் நாளைய தினம் (22.03.2025) கிளிநொச்சி (kilinochchi) இயக்கச்சியில் அமைந்துள்ள றீ(ச்)ஷாவில் இடம்பெறவுள்ளது.
நாளை காலை 8.00 முதல் மாலை 3.00 வரை குருதிக் கொடையாளர்கள் இரத்த தானம் செய்ய முடியும்.
அந்தவகையில் குருதிக் கொடையாளர்களை தங்களுடன் இணைந்து கொள்ளுமாறு நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் அழைத்து நிற்கின்றனர்.
இது தொடர்பான மேலதிக விடயங்களை தெரிந்துகொள்ள 077 777 2353 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொள்ளுங்கள்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
2 வாரங்கள் முன்
ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே…
3 வாரங்கள் முன்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்