கொழும்பில் எரிவாயு கசிவினால் ஏற்பட்ட பாரிய தீ விபத்து! சேதங்கள் தொடர்பில் வெளியான தகவல்
Colombo
Fire Accident
Wattala
Fire Brigade
Firefighting
By Chanakyan
கொழும்பு - வத்தளை சாந்தி மாவத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் தீ பரவியுள்ளதாக தீயணைப்பு படைப்பிரிவு தெரிவித்துள்ளது.
எரிவாயு கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தீயணைப்புப் படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
தீயினால் வீடு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாகவும் குறித்த விபத்துகட காரணமாக உயிர் சேதம் எவையும் ஏற்படவில்லை என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
நாட்டில் பல்வேறுபட்ட இடங்களில் குறித்த எரிவாயு அடுப்பு வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன் உயிரிழப்புச் சம்பவங்களும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தாயுமான தலைவன்…! 5 மணி நேரம் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி