கடுகன்னா நகரை வந்தடைந்த மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி
Go Home Gota
Sajith Premadasa
Sri Lankan protests
Sri Lanka Economic Crisis
By Kiruththikan
ஐக்கிய மக்கள் சக்தி கண்டியில் இருந்து ஆரம்பித்துள்ள ஆர்ப்பாட்ட பேரணி தற்சமயம் கடுகன்னாவ நகரை வந்தடைந்துள்ளது.
எதிர்கட்சித் தலைவர் உள்ளிட்ட கட்சியின் தலைவர்கள் தலதாமாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர், ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்ட பேரணி எதிர்வரும் 5 நாட்களில் கொழும்பை வந்தடையவுள்ளது.
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…? 6 நாட்கள் முன்
தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு.
2 வாரங்கள் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்