இலங்கையில் மீண்டும் புயல்! வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியான தகவல்
Sri Lanka
Sri Lankan Peoples
Department of Meteorology
Rain
By Sumithiran
இலங்கையில் வரும் நாட்களில் புதிய சூறாவளி ஏற்பட வாய்ப்புள்ளதாக பரவும் வதந்திகள் தவறானவை என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
டிசம்பர் 4 மற்றும் 5 ஆம் திகதிகளில் மழை பெய்யும் வானிலை எதிர்பார்க்கப்படலாம் என்றாலும், குறிப்பிடத்தக்க பாதிப்பு எதுவும் எதிர்பார்க்கப்படவில்லை என்று வானிலை ஆய்வாளர் மலித் பெர்னாண்டோ கூறினார்.
குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டாம்
இதற்கிடையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டாம் என்று சுகாதார அதிகாரிகள் பெற்றோரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெள்ளத்தைத் தொடர்ந்து பல்வேறு நோய்கள் பரவக்கூடும் என்றும், எனவே, குழந்தைகளின் பாதுகாப்பு பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் நிபுணர் மருத்துவர் தீபால் பெரேரா வலியுறுத்தியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விழிநீரால் விளக்கேற்றத் தயாராகும் தமிழர் தேசம்
5 நாட்கள் முன்
16, 10ம் ஆண்டு நினைவஞ்சலி