மேலும் மூன்று கிராமசேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன!
corona
sri lanka
people
By Shalini
இலங்கையில் 2 மாவட்டங்களைச் சேர்ந்த 3 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
கம்பஹா மாவட்டத்தில்
செபஸ்டியன் வீதி,
towards depatiya road,,
pitipana lellama
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில்
rote கிராம சேவகர் பிரிவுகளே தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
உடன் அமுலாகும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி