தமிழர் திருநாளில் மின்வெட்டு -வெளியானது அறிவிப்பு
By Sumithiran
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திங்கள்கிழமை மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் 24ஆம் திகதி திங்கட்கிழமை திட்டமிடப்பட்ட மின்வெட்டு மேற்கொள்ளப்படாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி
முன்னதாக 22 மற்றும் 23 ஆகிய திகதிகளில் 1 மணி நேரம் 20 நிமிடங்கள் மற்றும் ஒக்டோபர் 24 ஆம் திகதி 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டுக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாளைய மின்வெட்டு
இதேவேளை நாளை (23) ஞாயிற்றுக்கிழமை 1 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
பிரபாகரன் புத்தகங்களைத் தந்தாரா? இராணுவச் சிப்பாய் கேட்ட கேள்வி.. 9 மணி நேரம் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
3 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி