மாகாணசபையை எதிர்கொள்ள தற்போது வட கிழக்கில் எந்த தலைவரும் இல்லை
By Independent Writer
விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற மாகாணசபைத் தேர்தலை எதிர்கொள்வதற்கு எந்த தமிழ் கட்சியோ அல்லது தலைவர்களோ தயாராக இல்லை என்று விமர்சித்துள்ளார் பிரபல அரசியல் விமர்சகரும் ஊடகவியலாளருமான நிலாந்தன்.
IBC-தமிழ் தொலைக்காட்சியின் பேசும் களம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும் பொழுதே அவர் இதனைத் தெரிவித்தார்.
த.தே.கூட்டமைப்பிற்குள் நிலவுகின்ற தலைமைப் பதவிக்கான போட்டிகள் வடமாகாணசபையை எதிர்கொள்வதற்கு பாரிய சவாலை தமிழர் தரப்புக்கு ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்:
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 25
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்