அநுர ஆட்சியில் ராஜபக்சக்களை விஞ்சும் ஒடுக்குமுறை : எழுத்தாளர் தீபச்செல்வன் சாடல்

Sri Lankan Tamils Anura Kumara Dissanayaka Gotabaya Rajapaksa Sri Lanka Customs
By Independent Writer Apr 26, 2026 11:12 AM GMT
Report

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போதிலும் தமிழ் மக்களின் கருத்துச் சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள் மீதான அடக்குமுறைகள் குறையவில்லை என எழுத்தாளர் தீபச்செல்வன் தெரிவித்துள்ளார்.

ஐபிசி தமிழின் சக்கரவியூகம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாய ராஜபக்சவின் காலத்தில் எனது 60 நூல்கள் தடுத்து வைக்கப்பட்ட நிலையில், தற்போதைய அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சியில் சுமார் 230 க்கும் மேற்பட்ட நூல்கள் சுங்கப் பிரிவினரால் முடக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் எதிர்க்கட்சிகளில் இருந்த போது ஊடக சுதந்திரத்திற்காகப் பேசியவர்களே இன்று அதிகாரத்திற்கு வந்தவுடன் தமிழ் மக்களின் குரல்வளையை நெரிக்கத் தொடங்கியுள்ளனர்.

இந்த ஒடுக்குமுறைக்கு எதிராக சிங்கள எழுத்தாளர்களும் கவிஞர்களும் எமக்கு ஆதரவளிக்கும் நிலையில், ஆளுங்கட்சியிலுள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மௌனம் காப்பது ஏமாற்றமளிக்கின்றது.

தமிழர்களின் வலிகளையும் போராட்ட வரலாற்றையும் தென்னிலங்கை மக்களிடம் கொண்டு செல்வது ஆபத்தானது எனத் தெரிந்தும், அறத்தின் வழி நின்று தொடர்ந்து செயல்படப் போகின்றேன்.

"எழுத்தே எனது ஆயுதம்", இத்தடையானது எனது படைப்புகளைச் சிங்கள மக்கள் தேடி வாசிக்க ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது” என அவர் மேலும் தெரிவித்தார்.

இது குறித்த மேலும் பல விடயங்களை கீழுள்ள காணொளியில் காண்க......


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026