அரச தலைவர் - பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரிகளுக்கிடையில் விசேட சந்திப்பு
fuel
gotabaya
petrol
president house
By Kiruththikan
எரிபொருள் நெருக்கடி தொடர்பில் கலந்துரையாடுவதற்காக எரிசக்தி அமைச்சு மற்றும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகளுடன் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச சந்திப்பு ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த சந்திப்பு தற்போது கொழும்பு கோட்டையில் உள்ள அரச தலைவர் மாளிகையில் இடம்பெற்று வருகின்றது.
இந்த கலந்துரையாடலில் பங்கேற்க பெட்ரோலிய தொழிற்சங்க உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 8 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
6 நாட்கள் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்