சாந்தனின் இழப்புக்கு தமிழ் அரசியல்வாதிகளே காரணம்! சமூக செயற்பாட்டாளர் சீற்றம்

Jaffna Rajiv Gandhi Sri Lanka Politician Sri Lanka India
By Eunice Ruth Feb 29, 2024 04:01 PM GMT
Report

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 1991 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட சாந்தன் எனப்படும் சுதேந்திர ராஜாவுக்கு இறுதிவரை நீதி கிடைக்காமைக்கு, தமிழ் அரசியல்வாதிகளே காரணம் என காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களால் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் பேரவை எனும் அமைப்பின் உறுப்பினர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் குற்றம் சாட்டியுள்ளார். 

அரசியல் பிரச்சனையாக மாற்றப்பட்டு தீர்வு வழங்கப்பட வேண்டிய விடயம், சாதாரண பிரச்சினையாக கருதப்பட்டமையே இதற்கான காரணம் என ஐ.பி.சி தமிழ் செய்திகளுக்கு வழங்கிய விசேட நேர்காணலின் போது அவர் கூறியுள்ளார். 

தமிழகத்தின் சென்னையில் நேற்று சாந்தன் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ள நிலையிலேயே,  ராஜ்குமார் ரஜீவ்காந்த் இதனை குறிப்பிட்டுள்ளார். 

தமிழ் அரசியல்வாதிகள்

மேலும் தெரிவித்த அவர், “சிறையில் இருந்த போதும், சாந்தன் விடுதலையான போதும் அவரை இலங்கைக்கு நாடு கடத்த இலங்கையில் உள்ள தமிழ் அரசியல்வாதிகள் முயற்சிக்கவில்லை.

சாந்தனின் இழப்புக்கு தமிழ் அரசியல்வாதிகளே காரணம்! சமூக செயற்பாட்டாளர் சீற்றம் | Rajiv Gandhi India Murder Santhan Tamil Politician

ஈழத்தமிழர்களுக்காக யாழில் நடைபெறவுள்ள மாபெரும் பூப்பந்தாட்ட போட்டி!

ஈழத்தமிழர்களுக்காக யாழில் நடைபெறவுள்ள மாபெரும் பூப்பந்தாட்ட போட்டி!

அத்துடன், இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி தமிழ் அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலர் அண்மையில் இந்தியாவுக்கு பயணம் செய்திருந்தார்கள். எனினும், என்ன பயன்? 

சாந்தனை விடுதலை செய்ய யாரும் எந்த நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுக்களை முன்னெடுக்கவில்லை. 

தமிழ் மக்களின் பிரச்சினைகள்

இலங்கையில் உள்ள தமிழ் அரசியல்வாதிகள், தங்கள் தனிப்பட்ட தேவைகளுக்காக மாத்திரம் குரல் கொடுக்கிறார்கள். மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தவறியுள்ளனர்.   

சாந்தனின் இழப்புக்கு தமிழ் அரசியல்வாதிகளே காரணம்! சமூக செயற்பாட்டாளர் சீற்றம் | Rajiv Gandhi India Murder Santhan Tamil Politician

சாந்தனின் பிரச்சினை மாத்திரமின்றி தமிழ் மக்களின் காணி பிரச்சினை உள்ளிட்ட பல நீண்ட கால சிக்கல்களை தீர்க்க அரசியல்வாதிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

நான் தொடர்ந்தும் தமிழ் அரசியல்வாதிகளை குற்றம் சாட்டுகிறேன். இதன் பின்னணியில் அவர்களது குற்றம் மாத்திரமே காரணமாக உள்ளது“ என தெரிவித்துள்ளார். 

ஈழ தமிழர்களுக்காக பிரித்தானிய நாடாளுமன்றில் ஒலித்த கண்டனக் குரல்கள்!

ஈழ தமிழர்களுக்காக பிரித்தானிய நாடாளுமன்றில் ஒலித்த கண்டனக் குரல்கள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, கோப்பாய், Markham, Canada

01 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Vulcano, Italy, Zürich, Switzerland

27 Aug, 2025
மரண அறிவித்தல்
23ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

01 Sep, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கோப்பாய் தெற்கு

25 Aug, 2023
12ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

10 Sep, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, Nigeria, Markham, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Bielefeld, Germany

28 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Bad Friedrichshall, Germany

24 Aug, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Pickering, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி சாரையடி, புலோலி தெற்கு, Ilford, United Kingdom

25 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Aug, 2025
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025