இன்று இந்தியா பறக்கிறார் ரணில்
Ranil Wickremesinghe
India
By Sumithiran
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(ranil wickremesinghe) இன்று (27) இந்திய(india) தலைநகர் புதுடில்லிக்கு செல்லவுள்ள நிலையில் அங்கு குறிப்பிடத்தக்க உலகளாவிய நிகழ்வுகள் குறித்து உரை நிகழ்த்தவுள்ளார்.
இந்தச் சொற்பொழிவு நாளையதினம் (28) புது டில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் சர்வதேச இராஜதந்திரிகளின் பங்கேற்புடன் நடைபெறும்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பர், முன்னாள் அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் ஆகியோரும் இங்கு உரை நிகழ்த்துவார்கள்.
இந்தியாவிற்கு மேற்கொள்ளும் மூன்றாவது பயணம்
குறுகிய காலத்தில் ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு மேற்கொள்ளும் மூன்றாவது பயணம் இதுவாகும். முன்னாள் ஜனாதிபதி மார்ச் 2 ஆம் திகதி இலங்கைக்கு திரும்ப உள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே… 10 மணி நேரம் முன்

ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்