சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க தீர்மானம்
Udaya Gammanpila
resume
operations
sapugaskanda oil refinery
By Vanan
தற்காலிகமாக மூடப்பட்ட சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) தெரிவித்துள்ளார்.
நாளை மறுதினம் 7 ஆம் திகதி முதல் இதன் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அவர் உறுதிசெய்துள்ளார்.
இதேவேளை, தற்காலிகமாக மூடப்பட்ட சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பில் வெளியான செய்தியை மறுத்திருந்த அவர்,
இதனை விரைவாக திறப்பதற்கே அரசாங்கம் எதிர்பார்க்கிறது என ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 5 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி