எதிர்காலத்தில் சந்தையில் அரிசி தட்டுப்பாடு : உற்பத்தியாளர்களின் சங்கம் எச்சரிக்கை
Srilanka
Future
Rice shortage
Manufacturers Association
Rice price increases
By MKkamshan
அரிசி விலை அதிகரிப்பினால் எதிர்காலத்தில் சந்தையில் அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதற்கான எச்சரிக்கை காணப்படுவதாக உற்பத்தியாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நாட்டில் தற்போது அரிசியின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்களின் சங்கத்தின் தலைவர் முதித்த பெரேரா (Mature Pereira) தெரிவித்துள்ளாா்.
அதன் அடிப்படையில் ஒரு கிலோ நாட்டரிசி 170 ரூபாவாகவும், ஒரு கிலோ சம்பா அரிசி 190 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாக உற்பத்தியாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…? 6 மணி நேரம் முன்
தாயுமான தலைவன்…!
21 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்