நாடாளுமன்றுக்கு அழைத்துவரப்பட்ட ரிசாட்பதியுதீன் மற்றும் பிரேம்லால் ஜெயசேகர
parliament
richad bathiudeen
prenlal jeyasekara
By Sumithiran
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களான ரிசாட் பதியுதீன் மற்றும் பிரேமலால் ஜெயசேகர ஆகியோர் சற்றுமுன் நாடாளுமன்றுக்கு அழைத்து வரப்பட்டனர்.
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புத் தொடர்பான அறிவிப்பை சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன இன்றைய தினம் சபையில் முன் வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று முதல் 20 ஆம் திகதிவரை மூன்று நாட்கள் நாடாளுமன்ற அமர்வுகளை நடத்துவதற்கு அண்மையில் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் கூடிய நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் முன்னர் தீர்மானிக்கப்பட்டது.
இந்த நிலையிலேயே குறித்த இருவரும் நாடாளுமன்றுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும் 2 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்