கண்காணிக்கப்படும் நிறுவனங்கள்! மீறினால் கடும் நடவடிக்கை - அஜித் ரோஹண எச்சரிக்கை
Corona
Police
Ajith Rohana
SriLanka
By Chanakyan
சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள கொரோனா தொடர்பான சுகாதார வழிகாட்டல்களை அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் நிர்வாகம் மற்றும் பணியாளர்கள் பின்பற்றுகின்றனார்கள் என பொலிஸாரினால் கண்காணிக்கப்படவுள்ளது.
இக்கண்காணிப்பு நடவடிக்கையானது இன்று முன்னெடுக்கப்படவுள்ளதுடன், இதற்காக விசேட பொலிஸ் குழுக்களானது நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார் .
அனைத்து நேரங்களிலும் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்ற தவறிய அனைத்து அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
நாட்டில் கொரோனா வைரஷின் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதுடன், பல தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளும் இன்று முன்னெடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் மைத்திரியை நோக்கி வீசப்பட்ட குற்றப்பார்சல்! திரும்பும் சட்டத்தின் கூர்முனை
வரலாற்றை மாற்றிய மரண தண்டனை: மகிழ்ச்சியின் உச்சத்தில் மைத்திரி - பாதுகாப்புச் செயலாளரின் வாக்குமூலம்
மைத்திரியின் உத்தரவால் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் வழக்கில் இருவர் மட்டுமே கைது! ஹேமசிறியின் பரபரப்பு வாக்குமூலம்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்