அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் செயற்பாடுகளுக்கு இடமளிக்க முடியாது - சாகர காரியவசம் திட்டவட்டம்
usa
sagara kariyawasam
slpp
By Vanan
அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவித்தார்.
கெரவலப்பிடிய மின்நிலையத்தின் பங்குகள் அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்ட விவகாரம் குறித்து கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் குழப்ப நிலை குறித்து தெளிவுபடுத்தும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,
வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும் 2 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்