பாடசாலை ஆசிரியர்களுக்கு தடுப்பூசி - கல்வியமைச்சர் அறிவிப்பு
vaccine
corona
teachers
peiris
By Sumithiran
அனைத்து பாடசாலைஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடுவதில் கவனம் செலுத்தப்படுவதாக கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் முலும் தெரிவிக்கையில்,
சுகாதாரப் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் பாடசாலைகள் விரைவில் திறக்கப்படும். மேல் மாகாணத்தில் (WP) உள்ள ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளிக்கப்படும்.
அதேபோன்று ஏனைய மாகாணங்களிலும் இதேபோன்ற நடைமுறையை விரைவில் தொடரவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் மைத்திரியை நோக்கி வீசப்பட்ட குற்றப்பார்சல்! திரும்பும் சட்டத்தின் கூர்முனை
வரலாற்றை மாற்றிய மரண தண்டனை: மகிழ்ச்சியின் உச்சத்தில் மைத்திரி - பாதுகாப்புச் செயலாளரின் வாக்குமூலம்
மைத்திரியின் உத்தரவால் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் வழக்கில் இருவர் மட்டுமே கைது! ஹேமசிறியின் பரபரப்பு வாக்குமூலம்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்