சுற்றுலா வந்த ஜப்பானிய யுவதிக்கு பாலியல் தொந்தரவு - சுற்றுலா வழிகாட்டி கைது!
Sri Lanka Tourism
Sri Lanka
Japan
Tourism
Crime
By Pakirathan
ஜப்பானில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்த பெண்ணுக்கு பாலியல் ரீதியான தொந்தரவு செய்தமை தொடர்பில் சுற்றுலா வழிகாட்டியொருவர் அனுராதபுரம் சுற்றுலா துறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுற்றுலாப் பயணியான குறித்த ஜப்பானிய பெண் வழங்கிய முறைப்பாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அநுராதபுரம் புனித நகர பகுதிக்கு சுற்றுலா சென்றவேளை, சுற்றுலா வழிகாட்டியாக வந்த குறித்த நபர் தன்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தினார் என ஜப்பானைச் சேர்ந்த சுற்றுலாப்பயணியான பெண் முறைப்பாடு செய்திருந்தார்.
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 5 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி