முள்ளிவாய்க்கால் இனவழிப்புக்கு தமிழர்களிடம் சிங்கள தலைவர்கள் மன்னிப்புக் கோரவில்லை! நாடாளுமன்றத்தில் சிறீதரன் பேச்சு

srilanka parliament mullivaikkal memorial may18 shrithran
By S P Thas May 18, 2021 09:36 AM GMT
Report

கடந்த 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இன அழிப்பு தொடர்பில் எந்தவொரு சிங்கள தலைவரும் இதுவரை தமிழ் மக்களிடம் மன்னிப்புக்கோரவில்லை. அவ்வாறான சிங்களத் தலைவர்கள் எவரும் இல்லை என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கடந்த 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இன அழிப்பு தொடர்பில் எந்தவொரு சிங்கள தலைவரும் இதுவரை தமிழ் மக்களிடம் மன்னிப்புக்கோரவில்லை.

அவ்வாறான சிங்களத் தலைவர்கள் எவரும் இல்லை. எனினும் இலங்கையில் இடம்பெற்றமை இன அழிப்பு என்பதை சர்வதேசம் ஏற்றுக்கொண்டுள்ளது. எனவேதான் நீதிகோரி சர்வதேசத்திடம் தமிழர்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.

வரலாற்று ரீதியாக ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கமும் நடைமுறை அரசாங்கமும் தமிழ் மக்களை ஒடுக்கும் செயற்பாடுகளை மேற்கொண்டு வந்திருக்கிறார்கள். சிறில் மெத்யு, காமினி பொன்சேகா, லலித் அத்துலத்முதலி உட்பட்டவர்களும் தற்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்ச, அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச போன்றோரும் தமிழர்கள் ஒடுக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டனர்.


2006ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டுவரையிலான காலப்பகுதியில் குழந்தைகள் உட்பட்ட ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர். பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வானொலி மற்றும் ஊடகங்கள் ஊடாக கூறி அந்த இடத்தில் வைத்து அவர்கள் கொல்லப்பட்டார்கள்.

இன்று அவர்களை நினைவுகூரக்கூடுவதற்கு அனுமதியில்லை. அதனை விட முள்ளிவாய்க்காலின் நினைவேந்தல் இடம் இராணுவத்தினராலும் பொலிசாராலும் அழிக்கப்பட்டுள்ளது. இதற்கு அந்தப் பிரதேசத்தில் காணப்பட்ட சப்பாத்து அடையாளங்கள் சாட்சிகளாக இருந்தன. இன்று நாடாளுமன்றத்தில் அதனைப் பற்றி பேசுவதற்கும் இடம் இல்லை.

தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டமை இனஅழிப்பு இல்லையெனில் ஏன் சர்வதேச விசாரணைக்கு அரசாங்கம் தயங்கவேண்டும். 2009ஆம் ஆண்டு போரில் வெற்றிபெற்றதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று நாடாளுமன்றத்தில் பொய்யான அறிவித்தலை ஒன்றை விடுத்தார்.

எனினும் அந்த வெற்றியின் பின்னர் நாட்டை சமானதானத்துக்கு கொண்டு செல்லாமை குறித்த அவர் எதனையும் கூறவில்லை. எனவே சிங்களவர்களால் தமிழர்கள் எதிராக இனஅழிப்பு மேற்கொள்ளப்பட்டமைக்கு சர்வதேசத்திடம் தமிழர்கள் கோரிக்கை விடுக்கின்றோம் என்றார்.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022