பாலச்சந்திரனுக்காக குரல் எழுப்பிய சிங்கள சட்டத்தரணி : அச்சத்தில் அரசு

Sri Lankan Tamils Tamils Mullivaikal Remembrance Day
By Shalini Balachandran May 20, 2025 11:52 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

கடந்த 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் வடக்கு மற்றும் கிழக்கு உட்பட சர்வதேச நாடுகளில், தமிழ் மக்களின் இனப்படுகொலைக்கான குரலானது சற்று மேலோங்கி காணப்பட்டது.

வழமையாக காணப்படும் நினைவேந்தல்களை தாண்டி இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்களானது தமிழ் மக்களுக்கான பல ஆதரவு கரங்களை குவித்து இருந்தது.

இதில், சர்வதேச நாடுகளானது தமிழ் மக்களுக்கு தந்த ஆதரவை பார்த்து அச்சத்தில் இருக்கும் அரசுக்கு தென்னிலங்கையில் இருந்து தமிழ் தரப்புக்காக ஒலித்துள்ள மற்றுமொரு குரலாலும் மேலும் அச்சம் பாய்ந்துள்ளது.

அதாவது, தமிழர் தாயகத்தில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் தென்னிலங்கையின் சிங்கள இளம் சட்டத்தரணி ஒருவர், “விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனின் மரணத்திற்கு யார் பொறுப்பு ?”என ஒரு கேள்வியை எழுப்பி இருந்தார்.

இவ்வாறு, தென்னிலங்கை தரப்பிலிருந்து தமிழ் மக்களுக்காக ஒரு குரல் ஒலிப்பது தற்போதைய அரசை பாரிய அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதனால் அரசுக்கு ஏற்படக்கூடும் எதிர்வினைகள் தொடர்பிலும், தமிழ் மக்களின் அரசியல், தற்போதைய நடைமுறை அரசியல் மற்றும் பலதரப்பட்ட அண்மைய அரசியல் நகர்வுகளை விரிவாக ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி, 

  

தமிழ் இன அழிப்பிற்கு துணை போகும் அநுர : சபையில் கிழிக்கப்பட்ட அரசின் முகத்திரை

தமிழ் இன அழிப்பிற்கு துணை போகும் அநுர : சபையில் கிழிக்கப்பட்ட அரசின் முகத்திரை

காசாவில் இஸ்ரேலின் அதிபயங்கர தாக்குதல் : கொத்து கொத்தாய் பலியான உயிர்கள்

காசாவில் இஸ்ரேலின் அதிபயங்கர தாக்குதல் : கொத்து கொத்தாய் பலியான உயிர்கள்

தமிழர்களுக்கு நேர்ந்த இனப்படுகொலை : வாய்திறக்க அஞ்சும் இந்தியா

தமிழர்களுக்கு நேர்ந்த இனப்படுகொலை : வாய்திறக்க அஞ்சும் இந்தியா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!         

ReeCha
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023