இலங்கையில் மீண்டும் உச்சம் தொட்டது கொவிட் பலி
covid
sri lanka
death
By Vanan
நாட்டில் மேலும் 82 பேர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் நேற்றைய தினம் (03) உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4,727 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் பதிவான மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 318,737 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்