இலங்கை பொருளாதார நெருக்கடி: மேலும் இரண்டு முதியவர்கள் அகதிகளாக இந்தியாவில் தஞ்சம்!

Refugee Sri Lanka Refugees India Economy of Sri Lanka Refugee Camps
By Shadhu Shanker Sep 25, 2023 09:47 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in சமூகம்
Report

இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடியால் மேலும் இரண்டு முதியவர்கள் நேற்று(25) காலை புகலிடம் தேடி அகதிகளாக தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையை சென்றடைந்துள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக  மக்கள் உணவு பொருட்கள், அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

இதனால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இலங்கையில் இருந்து 272 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடிக்கு அகதிகளாக சென்றுள்ளனர்.

இலங்கை பொருளாதார நெருக்கடி: மேலும் இரண்டு முதியவர்கள் அகதிகளாக இந்தியாவில் தஞ்சம்! | Sri Lanka Economic Crisis Two Elder Refugees

80 சதவீதமான பைசர் தடுப்பூசிகளை அழிக்க நடவடிக்கை!

80 சதவீதமான பைசர் தடுப்பூசிகளை அழிக்க நடவடிக்கை!

புகலிடம் தேடி

இந்நிலையில்  தலைமன்னாரை சேர்ந்த நேச பெருமாள் (60) மற்றும் அவரது உறவினர் ராவியத்துல் அதவியா (58) இருவரும் மன்னார் கடற்கரையில் இருந்து புகலிடம் தேடி அகதிகளாக  இரவு  8 மணி அளவில் பைபர் படகில் புறப்பட்டு  அதிகாலை தனுஷ்கோடி அரிச்சல் முனை அருகே உள்ள தீவு பகுதியில் வந்திறங்கி வெகு நேரம் காத்திருந்துள்ளனர்.

இலங்கை தமிழர்கள் மணல் திட்டில் காத்திருப்பதை கண்ட அப்பகுதியில் மீன் பிடித்த நாட்டுப்படகு மீனவர்கள் மரைன் காவல் ஆய்வாளர் கனகராஜ்க்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சாந்தனை இலங்கைக்கு மீள அழைத்து வருமாறு அவரது தாய் கோரிக்கை!

சாந்தனை இலங்கைக்கு மீள அழைத்து வருமாறு அவரது தாய் கோரிக்கை!

தகவலறிந்த ராமேஸ்வரம் மரைன்  காவல்துறையினர் இலங்கை தமிழர்களை படகில் சென்று அங்கு காத்திருந்த இலங்கை தமிழர்களை மீட்டு மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கை பொருளாதார நெருக்கடி: மேலும் இரண்டு முதியவர்கள் அகதிகளாக இந்தியாவில் தஞ்சம்! | Sri Lanka Economic Crisis Two Elder Refugees

வாழ வழியின்றி 

விசாரணையில் இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக வாழ வழியின்றி மண்டபம் அகதிகள் முகாமில் உள்ள உறவினர்களுடன் சேர்ந்து வாழலாம் என தமிழகத்திற்கு அகதிகளாக வந்ததாக விசாரணையில் தெரிவித்துள்ளனர்

மேலும் அகதியாக சென்றுள்ள நேச பெருமாள் குடும்பத்துடன் மண்டபம் அகதிகள் முகாமில் வசித்து வந்ததாகவும், கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மண்டபத்தில் இருந்து மீன் பிடிக்க சென்று எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு 4 ஆண்டுகள் இலங்கை சிறையில் இருந்துள்ளார்.

இலங்கை பொருளாதார நெருக்கடி: மேலும் இரண்டு முதியவர்கள் அகதிகளாக இந்தியாவில் தஞ்சம்! | Sri Lanka Economic Crisis Two Elder Refugees

ஆதித்யா எல் -1 : இன்று அதிகாலை ஏற்பட்ட மாற்றம் : இஸ்ரோ வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு

ஆதித்யா எல் -1 : இன்று அதிகாலை ஏற்பட்ட மாற்றம் : இஸ்ரோ வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு

அகதிகளின் எண்ணிக்கை 

பின்னர் விடுதலை செய்யப்பட்டு மன்னாரில் உள்ள அக்கா வீட்டில் தங்கி இருந்த நிலையில் மண்டபம் அகதிகள் முகாமில் உள்ள தனது குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ்வதற்காக தனுஷ்கோடி வழியாக அகதியாக வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

பாதுகாப்பு வட்டார அதிகாரிகளின் விசாரணைக்கு பிறகு இருவரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

இலங்கை பொருளாதார நெருக்கடி: மேலும் இரண்டு முதியவர்கள் அகதிகளாக இந்தியாவில் தஞ்சம்! | Sri Lanka Economic Crisis Two Elder Refugees

பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு சென்ற அகதிகளின் எண்ணிக்கை 274 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இனத்தின் விடுதலைக்காக தியாக தீபமாக மாறிய திலீபனின் அசைபோடும் நினைவுகள்! (காணொளி)

தமிழ் இனத்தின் விடுதலைக்காக தியாக தீபமாக மாறிய திலீபனின் அசைபோடும் நினைவுகள்! (காணொளி)

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Montreal, Canada, Vancouver, Canada

31 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Heilbronn, Germany, Scarborough, Canada

01 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

05 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Montreal, Canada

31 Jan, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Paris, France

16 Jan, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், நீர்வேலி, Neuilly-sur-Marne, France

21 Jan, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரான்ஸ், France

06 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Cergy, France

30 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Basel, Switzerland, Reigoldswil, Switzerland

11 Feb, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, பேர்லின், Germany

19 Jan, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சிங்கப்பூர், Singapore, தண்ணீரூற்று, Toronto, Canada

30 Jan, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம்

05 Feb, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

4th ward,Puthukkudiyiruppu, Mullaitivu, London, United Kingdom

04 Feb, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கிளிநொச்சி, Eastham, United Kingdom, பேர்ண், Switzerland

20 Jan, 2022
மரண அறிவித்தல்

கொழும்பு, சரவணை, புங்குடுதீவு, Paris, France

31 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், கண்டி, Enugu, Nigeria, Toronto, Canada, Los Angeles, United States

28 Jan, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, Islington, United Kingdom

28 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, வெள்ளவத்தை

01 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

11 Feb, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில்

03 Feb, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் கிழக்கு, Basel, Switzerland

02 Feb, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Hayes, United Kingdom

30 Jan, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

02 Feb, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

27 Jan, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Lausanne, Switzerland

26 Jan, 2018