போலித்தகவல்களைத் தடுக்க அரசாங்கத்தின் புதிய நடைமுறை!
Sri Lanka
Sri Lanka Cabinet
Nalaka Godahewa
By Kalaimathy
வெகுஜன ஊடக அமைச்சின் ஊடாக வாரத்தில் 7 நாட்களும் ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தி மக்களுக்கு தகவல்களை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெகுஜன ஊடக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சரவை இணைப் பேச்சாளர் கலாநிதி நாலக கொடஹேவா இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் சமூக வலைதளங்களில் போலியான தகவல்கள் பரவுவதை தடுக்கும் வகையில் அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி