துருக்கி நிலநடுக்கத்தில் இலங்கையைச் சேர்ந்த பெண் சடலமாக மீட்பு
Sri Lanka
Death
Turkey Earthquake
By Jaso
துருக்கி நிலநடுக்கத்தில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தின்போது காணாமல் போன இலங்கையை சேர்ந்த பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணின் சடலத்தை அவரது மகள் அடையாளம் காட்டியுள்ளதாக துருக்கிக்கான இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
20 வருடங்களுக்கு முன்னர் துருக்கி சென்றவர்

69 வயதுடைய வயோதிப பெண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
கலகெதர பகுதியை சேர்ந்த உயிரிழந்த பெண் 20 வருடங்களுக்கு முன்னர் துருக்கி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்