ஜெய்சங்கரை சந்தித்த தமிழ்நாடு கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள்

Indian fishermen Dr. S. Jaishankar Tamil nadu Sri Lanka Navy
By Sathangani Feb 20, 2024 07:11 AM GMT
Report

இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை, தமிழ் நாட்டின் கடற்றொழிலாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

பாக்-வளைகுடா பகுதியில் சிறிலங்கா கடற்படையினரால் தொடர்ந்து கைதுசெய்யப்படும் கடற்றொழிலாளர்கள் விடயத்தில் நிரந்தர தீர்வு காண மத்திய அரசின் ஆதரவைக் கோரி நேற்று (19) இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இதேவேளை தமிழகத்தின் ராமநாதபுரத்தைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் இந்த சந்திப்பில் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் சமூக நீதி மறுக்கப்பட்டதனால்தான் பொருளாதார வீழ்ச்சியா..

இலங்கையில் சமூக நீதி மறுக்கப்பட்டதனால்தான் பொருளாதார வீழ்ச்சியா..

 

சிறிலங்கா அரசுடன் பேச்சுவாரத்தை

பிரதிநிதிகள் குழுவில் இடம்பெற்றிருந்த கடற்றொழிலாளர்களின் சங்கத் தலைவர் பி. ஜேசுராஜா ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது, தற்போதைய நிலவரம் தொடர்பில்  எடுத்துக்கூறியதாக குறிப்பிட்டுள்ளார்.

ஜெய்சங்கரை சந்தித்த தமிழ்நாடு கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள் | Tamil Nadu Fishermen Association Met S Jaishankar

இதன்போது சிறிலங்கா கடற்படையினரால் பொய்யான குற்றச்சாட்டின் பேரில் தமது கடற்றொழிலாளர்கள் தடுத்து வைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அவர்களின் பிரதிநிதிகள், ஜெய்சங்கரிடம் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் தொடர்ந்தும் இடம்பெறும் கைதுகளால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே, உறுதியளிக்கும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என கடற்றொழிலாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் சிறிலங்கா அரசுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்துவதுதான் ஒரே தீர்வாகும் என்று கடற்றொழிலாளர்கள் இந்த சந்திப்பின்போது வலியுறுத்தியுள்ளனர்.

நவல்னியின் உடல் வழங்கப்படமாட்டாது! காரணத்தை கூறிய ரஷ்யா

நவல்னியின் உடல் வழங்கப்படமாட்டாது! காரணத்தை கூறிய ரஷ்யா

150இற்கும் மேற்பட்ட படகுகள் 

இதேவேளை சிறிலங்கா அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட இழுவைப் படகுகளின் எண்ணிக்கை குறித்தும் வெளிவிவகார அமைச்சருக்கு விளக்கமளிக்கப்பட்டது.

2018 முதல், பறிமுதல் செய்யப்பட்ட 150இற்கும் மேற்பட்ட இழுவைப் படகுகள் திருப்பித் தரப்படவில்லை என்றும் ராமநாதபுரம் கடற்றொழிலாளர்கள் தெரிவித்தனர்.

ஜெய்சங்கரை சந்தித்த தமிழ்நாடு கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள் | Tamil Nadu Fishermen Association Met S Jaishankar

இந்தநிலையில் நாகப்பட்டினம் மற்றும் காரைக்காலில் இருந்தும் ஒரு குழுவினர் புதுடில்லியில் அமைச்சர்களை சந்தித்து கருத்துக்களை கூறியுள்ளனர்.

ராமேஸ்வரத்தில் கடற்றொழிலாளர் தலைவர்களுடன் காவல்துறை, வருவாய்த்துறை, மீன்வளத்துறை அதிகாரிகள் அமைதிக் குழுக்கூட்டம் ஒன்றை நேற்று நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

விடுதலைப்புலிகளின் தங்கத்தை தேடி அலையும் காவல்துறையினர்! தோல்வியில் முடிந்த அகழ்வுப்பணி

விடுதலைப்புலிகளின் தங்கத்தை தேடி அலையும் காவல்துறையினர்! தோல்வியில் முடிந்த அகழ்வுப்பணி


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


மரண அறிவித்தல்

Kuala Lipis, Malaysia, காரைநகர், பம்பலப்பிட்டி, Ilford, United Kingdom

11 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Scarborough, Canada

12 May, 2024
மரண அறிவித்தல்

நயினாதீவு 4ம் வட்டாரம், திருநெல்வேலி, Scarborough, Canada

10 May, 2024
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

09 May, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு

17 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சித்தன்கேணி

14 May, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மிலான், Italy, இத்தாலி, Italy

13 May, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, சென்னை, India

14 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Ratingen, Germany

12 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
மரண அறிவித்தல்

நயினாதீவு, ஈச்சமோட்டை, வேலணை கிழக்கு

11 May, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, கட்டார், Qatar, தென் ஆபிரிக்கா, South Africa, London, United Kingdom, Townsville, Australia

04 May, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புத்தூர் சந்தி, பரந்தன், கெருடாவில்

10 May, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Neuilly-sur-Marne, France

09 May, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை

08 May, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, New Malden, United Kingdom

11 May, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் உரும்பிராய் கிழக்கு, Jaffna, Oslo, Norway, உரும்பிராய் மேற்கு

13 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Brampton, Canada

13 May, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கண்டி, அரியாலை, London, United Kingdom

28 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
கண்ணீர் அஞ்சலி