தமிழ் மக்களின் உணர்வை அழித்துவிடமுடியாது
Manivannan
University of Jaffna
jaffna student
By Vasanth
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்னமும் உணர்வோடுதான் உள்ளனர் என்பதுடன் தமிழ் மக்களின் உணர்வை அழிக்க முடியாது என்பதை உலகிற்கு வெளிக்காட்டியுள்ளனர் என யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிக்கப்பட்ட நிலையில் அதற்கெதிராக மாணவர்கள் உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வந்தனர். இந்தநிலையில் இன்று அதிகாலை குறித்த நினைவுத் தூபி மீள கட்டித் தரப்படும் என துணைவேந்தர் அறிவித்து அடிக்கல் நாட்டிய நிகழ்வில் உண்ணாவிரதம் முடித்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவித்தவை காணொளி வடிவில்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி