ஒன்பது ஆண்டுகளாக தொடரும் போராட்டம்! விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

Missing Persons Sri Lankan Tamils Sri Lankan Peoples
By Dilakshan Mar 05, 2026 12:04 AM GMT
Report

முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவரர்களின் உறவினர்கள் 2017.03.08 அன்று ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டமானது எதிர்வரும் 08.03.2026 அன்று ஒன்பது ஆண்டுகளை நிறைவு செய்து பத்தாவது ஆண்டாகவும் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் 8.3.2026 அன்று தங்களுடைய உறவுகளை இராணுவத்திடம் கையளித்த வட்டுவாகல் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களது சங்கம் அறிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு ஊடக அமையத்தில் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம் நேற்று(04) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளனர்.

யாழில் கடலுக்கு சென்று மாயமாகியுள்ள இரு கடற்றொழிலாளர்கள்! அமைச்சருக்கு சென்ற கோரிக்கை

யாழில் கடலுக்கு சென்று மாயமாகியுள்ள இரு கடற்றொழிலாளர்கள்! அமைச்சருக்கு சென்ற கோரிக்கை


போராட்டத்திற்கு அழைப்பு

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்க தலைவர் சுப்பிரமணியம் பரமானந்தம் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

“2009 ஆம் ஆண்டு யுத்தம் மௌனிக்கப்பட்ட போது எங்களுடைய உறவுகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்கள்.

இதனை தொடர்ந்து தொடர்ச்சியாக நாங்கள் இன்றுவரை அவர்களை தேடி வீதி வீதியாக இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம் உள்ளூரிலும் சர்வதேச ரீதியிலும் தொடர்ச்சியாக எங்களுடைய உறவுகளுக்கு நீதி கேட்டு போராடி வந்த நாங்கள் எந்த தீர்வும் கிடைக்காத நிலையில் சர்வதேச எங்களுக்கு நீதியை பெற்றுத்தர வேண்டும் என கேட்டு தொடர்ச்சியாக ஓரிடத்திலிருந்து போராட்டத்தை ஆரம்பித்து வருகின்ற 8.3 2026 அன்று 9 வருடங்கள் நிறைவடைகின்றது.

ஒன்பது ஆண்டுகளாக தொடரும் போராட்டம்! விடுக்கப்பட்டுள்ள அழைப்பு | The Protest Has Been Going On For Nine Years

இந்த ஒன்பது ஆண்டுகளிலும் நாங்கள் ஆரம்பத்தில் இருந்து உண்மையை கண்டறிதல், பொறுப்பு கூறுதல், மீள நிகழாமை போன்ற பல்வேறுபட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டத்தின் ஊடாக உள்ளூரிலே காணாமல் போனார் அலுவலகத்திடம் ஐந்து பேருடைய விபரங்களை கொடுத்திருந்தோம். 

அதற்கு எந்தவிதமான தீர்வுகளும் வழங்கப்படாத நிலையில் தொடர்ச்சியாக சர்வதேச சமூகத்தின் நீதியை வேண்டி தொடர்ந்து போராடி வருகின்றோம் இந்நிலையில் எங்களோடு சேர்ந்து தங்களுடைய உறவுகளை தேடிய 350 பேர் பெற்றோர்கள் உயிரிழந்துள்ளார்கள் இவ்வாறான பின்னணியில் தொடர்ச்சியாக நாங்கள் எங்களுடைய உறவுகளுக்கு சர்வதேச நீதி கோரி போராடி வருகின்றோம்.

இருப்பினும் எங்களுடைய போராட்டம் சர்வதேச அளவுக்கு எடுத்துச் செல்லப்பட்டிருந்தாலும் இதுவரை எமக்கான நீதி கிடைக்கவில்லை இவ்வாறு ஒவ்வொருசாட்சிகளாக உயிரிழந்து வருகின்ற போதும் எமக்கான நீதி இதுவரை கிடைக்கவில்லை இவ்வாறு சாட்சிகள் தானாகவே அழிந்து வருகின்றன இது உண்மையை கண்டறிகின்ற வழிமுறைக்கு பாதிப்பாக அமையும் எனவே நாங்கள் ஒன்பதாவது ஆண்டு நிறைவிலே எங்களுடைய உறவுகளை கையளித்த வட்டுவாகல் பாலப்பகுதியில் காலை ஒன்பது முப்பது மணிக்கு மாபெரும் போராட்டம் ஒன்றை மேற்கொள்ள உள்ளோம்.

குறித்த எங்களுடைய இந்த சர்வதேச நீதியை கோரிய போராட்டத்திற்கு அரசியல் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள், சிவில் சமூக அமைப்புகள், பல்கலைக்கழ மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் ஆதரவு வழங்கி தங்களுக்கு நீதி கோரும் இந்த பொறிமுறைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அழைப்பு விடுத்துள்ளனர்” என்றார்.

சலே தொடர்பில் வெளியான புதிய தகவல்! நீதிமன்றத்தால் மறுக்கப்பட்ட கோரிக்கை

சலே தொடர்பில் வெளியான புதிய தகவல்! நீதிமன்றத்தால் மறுக்கப்பட்ட கோரிக்கை

குறைந்த விலைக்கு விற்கப்படும் நெல்! மன்னாரில் விவசாயிகளுக்கு வெளியான அறிவிப்பு

குறைந்த விலைக்கு விற்கப்படும் நெல்! மன்னாரில் விவசாயிகளுக்கு வெளியான அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
நன்றி நவிலல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
நன்றி நவிலல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023