பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இளைஞன் தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள தகவல்!
trinco
arrest
police
court
remand
By Kalaimathy
திருகோணமலையில் பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட இளைஞனை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதிமனறம் உத்தரவிட்டுள்ளது.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் நேற்றிரவு 24 வயதானசண்முகராசா விதுலஷன் எனும் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையியல், இன்று கிண்ணியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட இளைஞனுக்கு 17ம் திகதி வரை விளக்கமறியலில் வைகுமாறு கிண்ணியா நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி