போதைப் பொருளுடன் பெண் உட்பட இருவர் கைது!
Police
Arrest
Ajith Rohana
SriLanka
Ice drug
By Chanakyan
கொழும்பு, மோதர பகுதியில் போதைப்பொருட்களுடன் பெண் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர்களிடம் இருந்து 250 கிராம் ஐஸ் போதைப்பொருள், 1 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் 1 கிலோ கிராம் ஹெஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் 95 இலட்சம் ரூபா பெறுமதியுடையவர்கள் என பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இன்று மதியம் மோதர பொலிஸார் குறித்த பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் முச்சக்கரவண்டி ஒன்றை சோதனையிட்ட சந்தர்ப்பத்தில் இந்த போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் மைத்திரியை நோக்கி வீசப்பட்ட குற்றப்பார்சல்! திரும்பும் சட்டத்தின் கூர்முனை
வரலாற்றை மாற்றிய மரண தண்டனை: மகிழ்ச்சியின் உச்சத்தில் மைத்திரி - பாதுகாப்புச் செயலாளரின் வாக்குமூலம்
மைத்திரியின் உத்தரவால் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் வழக்கில் இருவர் மட்டுமே கைது! ஹேமசிறியின் பரபரப்பு வாக்குமூலம்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்