புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இளைஞன் மீது காவல்துறையினர் கொலைவெறி தாக்குதல்

Sri Lanka Police Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Dilakshan Mar 23, 2025 02:08 PM GMT
Report

கெஸ்பேவ காவல்துறை புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி உட்பட சிவில் உடையில் இருந்த காவல்துறை அதிகாரிகளால் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தாக்குதலில் பாதிக்கப்பட்ட 22 வயது இளைஞர் தற்போது, களுபோவில பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தாக்குதலுக்கு உள்ளான இளைஞர், பாதுக்கையில் உள்ள தனது வீட்டிலிருந்து பிலியந்தலையில் உள்ள தனது சகோதரனின் வீட்டிற்கு வாடகை வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தபோது, ஒரு நண்பரைக் கண்டு வண்டியில் இருந்து இறங்கி பேசிக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

யாழை சேர்ந்த காவல்துறை பிரதி பொறுப்பதிகாரி பாம்பு கடித்து பலி!

யாழை சேர்ந்த காவல்துறை பிரதி பொறுப்பதிகாரி பாம்பு கடித்து பலி!

தாக்குதல் சம்பவம்

அந்த சந்தர்ப்பத்தில் வந்த கெஸ்பேவ காவல்துறையினரின் ஜீப் ரக வாகனத்தை கண்டு, அங்கிருந்து வேறொரு நபர் தப்பியோடியுள்ளார்.

இந்த நிலையில், நண்பரிடம் பேசிக்கொண்டிருந்த இளைஞனிடம் தப்பியோடியவர் யார் என்று காவல்துறையினர் கேட்ட போது, தனக்கு தெரியாது என பதிலளித்துள்ளார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இளைஞன் மீது காவல்துறையினர் கொலைவெறி தாக்குதல் | Young Man Is Brutally Beaten By Police Officers

அதனை தொடர்ந்து, குறித்த இளைஞனையும் அவரது நண்பரையும் காவல்துறை அதிகாரிகள் தரையில் தள்ளி தாக்கியுள்ளனர்.

அந்த இடத்தில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு, தாக்கப்பட்ட இளைஞனும் அவரது நண்பரும் ஜீப்பில் சிறிது தூரம் அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் மீண்டும் கீழே இறக்கி மீண்டும் தாக்கப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட இளைஞன் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலை மாணவர்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை

பாடசாலை மாணவர்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், சாம்பல்தீவு

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024