யாழில் போதைபொருளுடன் சுற்றிவளைக்கப்பட்ட இளைஞர்
Sri Lanka Police
Tamils
Jaffna
Sri Lanka Police Investigation
Law and Order
By Theepan
யாழ்ப்பாணத்தில் போதைபொருளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (22) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நல்லூர் மூத்த விநாயகர் கோவிலடியை சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறையினர் விசாரணை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இரண்டு கிராம் 120 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இளைஞனை காவல் நிலையத்தில் தடுத்து வைத்து காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்