காதல் உறவால் பறிபோன இளைஞனின் உயிர்!
Sri Lanka Police
Colombo
Sri Lanka Police Investigation
Crime
By Aadhithya
காதல் உறவால் ஏற்பட்ட தகராறு காரணமாக இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று (25) கொழும்பு (Colombo) கிராண்ட்பாஸ் (Grandpass) காவல்துறை பிரிவின் பேஸ்லைன் வீதி பண்டாரநாயக்க சுற்றுவட்டத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில், உயிரிழந்தவர் பேலியகொடை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் என தெரியவந்துள்ளது.
வெசாக் வலயத்தை பார்ப்பதற்காக
உயிரிழந்தவர் வெசாக் வலயத்தை பார்ப்பதற்காக தனது நண்பர்கள் சிலருடன் ஒருகொடவத்தை நோக்கி பயணித்த வேளையில் சிலர் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

கொலைச் சம்பவம் தொடர்பில் வெல்லம்பிட்டிய பகுதியை சேர்ந்த 17 மற்றும் 18 வயதுடைய மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்தாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி