இந்தியர்களை கடத்திய அல்கொய்தா பயங்கரவாத குழுவால் பரபரப்பு

Dr. S. Jaishankar Government Of India India Africa
By Dilakshan Jul 14, 2025 02:29 PM GMT
Report

அண்மையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியின் காய்ஸ் பகுதியில் அமைந்துள்ள டையமண்ட் சீமெந்து ஆலையில் நடைபெற்ற ஆயுததாரிகளின் தாக்குதலில் மூன்று இந்தியர்கள் கடத்தப்பட்டுள்ளனர்.

கடத்தலுக்குப் பின்னால், அல்கொய்தாவுடன் தொடர்புடைய ‘ஜமாத் நுஸ்ரத் அல் இஸ்லாம் வல் முஸ்லிமீன்’ (JNIM) என்ற பயங்கரவாத அமைப்பு இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இதுவரை எந்த குழுவும் பொறுப்பேற்காத நிலை நீடிக்கிறது.

துணுக்காய் வதைமுகாமின் அழியாத வலி! அம்பலமாகும் புதையுண்டு கிடக்கும் உண்மைகள்

துணுக்காய் வதைமுகாமின் அழியாத வலி! அம்பலமாகும் புதையுண்டு கிடக்கும் உண்மைகள்


அவசர நடவடிக்கை

கடத்தப்பட்டவர்கள், ஜெய்ப்பூரைச் சேர்ந்த பிரகாஷ் சந்த் ஜோஷி, தெலுங்கானாவின் மிர்யலகூடாவைச் சேர்ந்த 45 வயதான அமரலிங்கேஸ்வர ராவ் மற்றும் ஒடிசாவின் கண்ஜாம் மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயதான பி. வெங்கடராமன் ஆகியோராவர்.

இந்தியர்களை கடத்திய அல்கொய்தா பயங்கரவாத குழுவால் பரபரப்பு | 3 Indians Kidnapped By Al Qaeda Linked Group

இந்த நிலையில், சம்பவம் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் மாலி அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், அந்தத் தூதரகம் அவசர நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

மாலி உள்ளிட்ட சஹெல் பிராந்திய நாடுகளில் கடந்த பத்து ஆண்டுகளாக தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இந்தியத் தொழிலாளர்கள் இந்த பிராந்தியத்தில் கட்டுமானம், சுரங்கம், உள்கட்டமைப்பு துறைகளில் பணியாற்றி வருகின்றனர்.

முடிந்தது புடினின் கதை!! மனம் மாறிய ட்ரம்ப்: உக்ரைன் பக்கம் வீசும் அதிர்ஷ்ட காற்று

முடிந்தது புடினின் கதை!! மனம் மாறிய ட்ரம்ப்: உக்ரைன் பக்கம் வீசும் அதிர்ஷ்ட காற்று


இந்திய தொழிலாளர்களின் பாதுகாப்பு

தற்போதும் சுமார் 400 இந்தியர்கள் மாலியில் பணியாற்றி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியர்களை கடத்திய அல்கொய்தா பயங்கரவாத குழுவால் பரபரப்பு | 3 Indians Kidnapped By Al Qaeda Linked Group

இவ்வாறானதொரு பின்னணியில், குறித்த கடத்தல் சம்பவம், மாலி மற்றும் சுற்றியுள்ள நாடுகளில் உள்ள இந்திய தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து கேள்விகள் எழுப்பியுள்ளது.

இதேவேளை, மூவரும் விரைவில் மீட்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் அவர்களது குடும்பத்தினரும், இந்திய பொதுமக்களும், அரசாங்கத்திடம் வேண்டுகொள் விடுத்துள்ளனர். 

கருணா மட்டக்களப்பிற்கு தப்பி ஓடிய மிகப் பெரும் இரகசியம்

கருணா மட்டக்களப்பிற்கு தப்பி ஓடிய மிகப் பெரும் இரகசியம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France, Wuppertal, Germany

24 Apr, 2019
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, உரும்பிராய்

22 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கொழும்பு, கந்தரோடை

24 Apr, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய், மட்டக்களப்பு, திருகோணமலை, மெல்போன், Australia

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021